ஜோகூரில் வெற்றி – தோல்வியை எழுதும் பேனாவாக ‘இந்தியர்கள்’

ஜொகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்தது அரசியல் நாடகம் என்று சில தரப்பினர் குற்றம் சாட்டுவது உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.