சிறப்பு செய்தி

Homeசிறப்பு செய்தி

எரிசக்திநெருக்கடிநேரம்: அரசியலைவிடநாட்டின்நலனேமுன்னிலைபெறவேண்டும்

உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் பலமுறை நாடுகளின் உள்நாட்டு நிலைத்தன்மையை நேரடியாகத் தாக்கியுள்ளன. இன்றைய உலகத்தில் நடைபெறும் மத்திய கிழக்கு மோதல்கள் அதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக உள்ளன.

  • more articles

டீசல் ஏற்றுமதி குற்றச்சாட்டு தவறான புரிதல் அரசின் விளக்கம் வெளிப்படையானது

பிலிப்பைன்ஸுக்கு மலேசியா டீசல் ஏற்றுமதி செய்ததாக பரவிய குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், அரசாங்கத்தின் விளக்கம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் வழங்கப்பட்டுள்ளதாக ஹுலு ராஜாங் KEADILAN கிளைத் தலைவர் செனட்டர் அபுன் சுய் அன்யிட் தெரிவித்துள்ளார்.

இன ஒற்றுமையை வலுப்படுத்த செபாக் தக்ராவை தேசிய அடையாளமாக உயர்த்த வேண்டும் – பிரதமர் அன்வார்

செபாக் தக்ரா விளையாட்டை ஒரு தேசிய மரபுடைமை விளையாட்டாக மட்டுமல்லாமல், இன ஒற்றுமையை வலுப்படுத்தும் ஓர் அடையாளமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

பிருந்தாமூர்த்திநியமனம் – டேலண்ட்கார்ப்புதியபாதையில்பயணிக்கும்: அமைச்சர்ரமணன்பெருமிதம்

மலேசியாவின் திறனாளர் மேம்பாட்டுத் துறையில் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகரும் முயற்சியாக, டேலண்ட் கார்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்.