Category: Politics

HomePolitics

கோவில் பிரச்னையும் வருகிற 16ஆவது பொது தேர்தலும், ஒரு கண்ணோட்டம் – அரசியல், சமூக பொருளாதார ஆய்வாளர் டத்தோ மு. பெரியசாமி

அமெரிக்கா இஸ்ரேல் கூட்டாக ஈரான் நாட்டின் மீது போர் தொடுத்தது இன்று உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இப்போரினால் பெட்ரோல் எண்ணெயின் விலை ஏற்றம் காணும் …

ம.இ.கா எதைத்தான் செய்யத் தவறியது?. துன் சாமிவேலு இந்தியர்களுக்காக என்னதான் செய்யவில்லை? டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி

ம.இ.கா ஒன்றும் செய்யவில்லை என்று சொல்பவர்கள் ம.இ.கா எதை செய்யத் தவறியது? துன் சாமிவேலு இந்தியர்களுக்காக என்னதான் செய்யவில்லை? என்பதை சொல்ல முடியுமா என …

உலக மகளிர் தினம்: மலேசியப் பெண்களின் பங்களிப்புக்கு ம.இ.கா பாராட்டு

கோலாலம்பூர், மார்ச்-8 – மலேசியப் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். …

MH370: 12 ஆண்டுகள் ஆனாலும் சுவடில்லை; குடும்பங்களுக்கு தகவல் தர அரசாங்கம் உறுதி

கோலாலாம்பூர், மார்ச்-8 – MH370 விமானம் மாயமாகி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து தகவல் வழங்கும் கடப்பாட்டை போக்குவரத்து …

“நாட்டுக்கு நல்லது என்று நம்பி, நஜீப் கொடுத்த உத்தரவுகளை SRC வாரியம் கடைப்பிடித்தது என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.”

நஜிப் அப்துல் ரசாக்கின் அறிவுறுத்தல்கள் அல்லது ஆலோசனைகள் நாட்டின் நன்மைக்காகவும் நிறுவனத்தின் சிறந்த நலன்களுக்காகவும் நோக்கமாகக் கொண்டவை என்று SRC International Sdn Bhd …

உறுதிமொழியை மீறிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு கோரி பிகேஆர் வழக்கு

ஷெரட்டன் நகர்வைத் தொடர்ந்து 2020ல் 22 மாத பக்காத்தான் ஹராப்பான் கூட்டாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமானவர்களில் ஒருவரான அதன் ஆறு முன்னாள் எம்.பி.க்கள் மீது …

மத்திய கிழக்கு நெருக்கடி தீவிரம்: செலவினங்கள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு அன்வார் அறிவுறுத்தல்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் வர்த்தகத்தில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், மலேசியர்கள் தங்களது செலவினங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் மிகுந்த …

பிரதமர்: MACC-க்கு எதிரான பெர்சே கருத்து  ‘நியாயமற்றவை’

MACC அரசாங்கத்தின் அரசியல் கருவியாக மாறி வருவதாகவும், முதலில் தொடர்புடைய அறிக்கைகளை ஆராயாமல் கூறப்படுவதாகவும் பெர்சே கூறியதை நியாயமற்றது என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் …

சோஸ்மா கைதிகளாக இருக்கும் சிறார்களுக்கு ‘போதுமான’ சட்ட அணுகல் இல்லை – சுவாராம்

சோஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறார்களுக்கு ‘போதுமான’ சட்ட அணுகல் இல்லை என்று சுவாராம் கூறுகிறது. பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 …

அரசு உதவிக்கு அல்லல்படும் ஒரு தொழில்முனைவர்

இராகவன் கருப்பையா – நம் சமூகத்தைச் சார்ந்த நிறைய பேர்கள் தொழில் செய்து முன்னேற வேண்டும் எனும் வேட்கையில் கடுமையாக உழைக்கின்ற போதிலும் பொருளாதாரம் ஒரு …

  • 1
  • 2

Enjoy Unlimited Digital Access

Read trusted, award-winning journalism.
Just $2 for 6 months.
Already a subscriber?
banner place
Premium News Magazine Wordpress Theme