Author: admin

Homeadmin
admin

admin

பினாங்கு, சரவாக் மற்றும் சபா மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை: MetMalaysia எச்சரிக்கை!

கோலாலம்பூர்: பினாங்கு, சரவாக் மற்றும் சபா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று நண்பகல் வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை …

ஜோகூரில் வெற்றி – தோல்வியை எழுதும் பேனாவாக ‘இந்தியர்கள்’

மலேசிய இந்திய அரசியலில் இன்று அதிகம் பேசப்படும் இரண்டு பெயர்கள் ம.இ.கா. (MIC) மற்றும் ம.இ.ம.க. (MIPP) ஆகும். இவ்விரண்டு கட்சிகளில் ஒன்று வரலாற்றின் …

பிரதமர் அறிவித்த 6 முக்கிய திட்டங்களை இங்கா பாராட்டுகிறார்

வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர், எரிபொருள் மானியங்கள், பள்ளி பராமரிப்பு, சுகாதார வசதிகள், செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி, மின்னணு விலைப்பட்டியல் (e-invoicing), மற்றும் …

புத்ராஜெயாவில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டம் – ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புத்ராஜெயா, ஆகஸ்ட் 31 – புத்ராஜெயாவில் இன்று மலேசியாவின் 69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், …

ஜொகூர் – நெகிரி செம்பிலான் தேர்தல்: மக்கள் தீர்மானிக்கப் போவது மாநில அரசையா, தேசிய அரசியலையா?

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள், கட்சி தாவல்கள் …

அம்னோவுக்கு மீண்டும் நோ ஓமர்; தேசிய அரசியலில் புதிய சமிக்ஞையா? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

டான்ஸ்ரீ நோ ஓமர் மீண்டும் அம்னோவில் இணைந்திருப்பது தேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிசக்திநெருக்கடிநேரம்: அரசியலைவிடநாட்டின்நலனேமுன்னிலைபெறவேண்டும்

உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் பலமுறை நாடுகளின் உள்நாட்டு நிலைத்தன்மையை நேரடியாகத் தாக்கியுள்ளன. இன்றைய உலகத்தில் நடைபெறும் மத்திய கிழக்கு மோதல்கள் அதற்கான …

டீசல் ஏற்றுமதி குற்றச்சாட்டு தவறான புரிதல் அரசின் விளக்கம் வெளிப்படையானது

பிலிப்பைன்ஸுக்கு மலேசியா டீசல் ஏற்றுமதி செய்ததாக பரவிய குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், அரசாங்கத்தின் விளக்கம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் வழங்கப்பட்டுள்ளதாக ஹுலு ராஜாங் KEADILAN கிளைத் …

இன ஒற்றுமையை வலுப்படுத்த செபாக் தக்ராவை தேசிய அடையாளமாக உயர்த்த வேண்டும் – பிரதமர் அன்வார்

செபாக் தக்ரா விளையாட்டை ஒரு தேசிய மரபுடைமை விளையாட்டாக மட்டுமல்லாமல், இன ஒற்றுமையை வலுப்படுத்தும் ஓர் அடையாளமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ …

Enjoy Unlimited Digital Access

Read trusted, award-winning journalism.
Just $2 for 6 months.
Already a subscriber?
banner place
Premium News Magazine Wordpress Theme