கோலாலாம்பூர், மார்ச்-8 – MH370 விமானம் மாயமாகி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து தகவல் வழங்கும் கடப்பாட்டை போக்குவரத்து அமைச்சு மறு உறுதிப்படுத்தியுள்ளது. ‘விமானம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே கட்டணம்’ என்ற ஒப்பந்தத்தின் பேரில் கடல் ரோபோடிக்ஸ் நிறுவனமான Ocean Infinity தென் இந்தியப் பெருங்கடலில் கடந்த 28 நாட்களாக புதியத் தேடலை மேற்கொண்டது. ஆனால், விமானத்தின் சுவடுகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், அமைச்சின் விமான விபத்து விசாரணை பிரிவு, மலேசியா …
The post MH370: 12 ஆண்டுகள் ஆனாலும் சுவடில்லை; குடும்பங்களுக்கு தகவல் தர அரசாங்கம் உறுதி appeared first on Vanakkam Malaysia.










