Category: Trending

HomeTrending

மத்தியக் கிழக்கில் தொடரும் பதற்றம்: இன்னும் பெரிய தாக்குதல் காத்திருப்பதாக ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் மன்னிப்புக் கோரிய பின் துபாய், டோஹாவில் மீண்டும் வெடிப்புச் சத்தம்

துபாய், மார்ச்-8 – மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் மற்றும் கட்டார் தலைநகர் டோஹாவில் வெடிப்புச் …

வளைகுடா பதற்றம்; துபாயில் சிக்கித் தவித்த 15 மலேசியர்கள்; நாடு திரும்பியவர்களை MITEA வரவேற்றது

செப்பாங், மார்ச்-8 – அமெரிக்கா – ஈரான் இடையிலான போரில், அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறி வைத்து வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி வருவது …

புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே சண்டையா? அது 2023 சம்பவ வீடியோ என போலீஸ் விளக்கம்

புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-8 – புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே நடந்ததாகக் கூறப்படும் சண்டை தொடர்பான வீடியோ, நேற்றையச் சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல என …

சம்ரி வினோத்தை மிரட்டிய சந்தேகத்தில் ஆடவர் கைது; சம்ரிதான் முதலில் மோதியதாக ராயர் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-8 – சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை மிரட்டிய சந்தேகத்தில் ஆடவர் ஒருவரை பினாங்கு போலீஸ் கைதுச் செய்துள்ள நிலையில், …

பயங்கரவாத கொள்கை தொடர்பான விசாரணையை நிறைவு செய்ய போலீசாருக்கு கூடுதல் கால அவகாசம் தேவை

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு உள்ளூர் ஆண்களின் …

“IPO முதலீட்டு மோசடியில் தனியார் மருத்துவர் ரிம 3.8 மில்லியன் இழந்தார்.”

காவல்துறையினர் கூறுகையில், 60 வயதுடைய பாதிக்கப்பட்டவர் கடந்த ஆண்டு நவம்பர் 4 முதல் பிப்ரவரி 4 வரை, மொத்தம் ரிம 3,805,010 தொகையை 9 …

காவல்துறை: வைரலான KLIA இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு இடையிலான பார்க்கிங் தகராறு சுமுகமாக தீர்க்கப்பட்டது

பார்க்கிங் இடம் தொடர்பான தகராறில், உள்ளூர் இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் இருவர் மோதிக் கொண்ட சம்பவம் பின்னர் சமூக ஊடகங்களில் வைரலானது. உத்துசான் மலேசியாவின் கூற்றுப்படி, …

RM1.5 மில்லியன் நில மானிய ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகையும், கணவரும் போலியான ‘டத்தோ’ உரிமை மோசடி வழக்கிலும் தொடர்பு

நில மானிய விற்பனை மோசடி தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட நடிகை மற்றும் அவரது கணவர் மீது, போலி அரசு கௌரவத் திட்டம் தொடர்பான …

சம்ரி வினோத் மீது தாக்குதல்: 20 வயது இளைஞர் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைப்பு!

புக்கிட் மெர்தாஜாம் | மார்ச் 08, 2026: சுயேச்சை மத போதகர் சம்ரி வினோத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 20 வயது தொழிற்சாலை …

Enjoy Unlimited Digital Access

Read trusted, award-winning journalism.
Just $2 for 6 months.
Already a subscriber?
banner place
Premium News Magazine Wordpress Theme