உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 10 பேர் பலி

கீவ்,உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் இன்று 1 ஆயிரத்து 473வது நாளாக நீடித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஒரு சில நிபந்தனைகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் […]

The post உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்; 10 பேர் பலி appeared first on Makkal Osai - மக்கள் ஓசை.

“மலேசிய இந்தியச் சமுதாயத்தின் ஈடில்லா தலைவர்”: துன் சாமிவேலுவின் 90-ஆவது பிறந்தநாளில் விக்னேஸ்வரன் புகழாரம்

கோலாலம்பூர், மார்ச்-8 – மலேசிய இந்தியர்களின் ஈடு இணையற்ற கம்பீரத் தலைவராக போற்றப்படும் ம.இ.கா முன்னாள் தேசியத் தலைவர் துன் எஸ். சாமிவேலு அவர்களின் 90-வது பிறந்தநாள் இன்று நினைவுகூறப்படுகிறது. மறைந்தாலும், மலேசிய இந்தியர் சமூகத்தின் இதயங்களில் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டினார். 1936 மார்ச் 8-ஆம் தேதி பிறந்த துன் சாமிவேலு, ஒரு சாதாரண அலுவலக உதவியாளராக தனது பணியைத் தொடங்கி பின்னர் …

The post “மலேசிய இந்தியச் சமுதாயத்தின் ஈடில்லா தலைவர்”: துன் சாமிவேலுவின் 90-ஆவது பிறந்தநாளில் விக்னேஸ்வரன் புகழாரம் appeared first on Vanakkam Malaysia.

சீனாவில் வாத்தின் வயிற்றில் தங்கம்; 1,800 அமெரிக்க டாலர் மதிப்பு

ஹூனான், மார்ச்-8 – சீனாவில் வியப்பூட்டும் ஒரு சம்பவத்தில் ஓர் ஆடவர் சமைக்க வாங்கிய வாத்தின் வயிற்றில் 10 கிராம் தங்கத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 1,800 அமெரிக்க டாலராகும். தங்கச் சுரங்க ஆற்றுக்கு அருகே அமைந்துள்ள கிராமம் என்பதால் ஏற்கனவே அங்குள்ள மக்களில் சிலருக்கு இந்த அனுபவம் உண்டு என்றாலும், இவ்வளவு அதிகமாக தங்கம் கிடைத்தது இதுவே முதன்முறை என Liu எனும் அவ்வாடவர் கூறினார். இது சீனப்புத்தாண்டின் நல்லதொரு தொடக்கம் என்றும் …

The post சீனாவில் வாத்தின் வயிற்றில் தங்கம்; 1,800 அமெரிக்க டாலர் மதிப்பு appeared first on Vanakkam Malaysia.

கோவில் பிரச்னையும் வருகிற 16ஆவது பொது தேர்தலும், ஒரு கண்ணோட்டம் – அரசியல், சமூக பொருளாதார ஆய்வாளர் டத்தோ மு. பெரியசாமி

அமெரிக்கா இஸ்ரேல் கூட்டாக ஈரான் நாட்டின் மீது போர் தொடுத்தது இன்று உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இப்போரினால் பெட்ரோல் எண்ணெயின் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம். ஈரான்  கச்சா எண்ணெயை மட்டும் ஏற்றுமதி செய்யும் நாடு அல்ல;அத்தோடு இவ்வெண்ணைகளை ஏற்றிச் செல்லும்  கப்பல் வழியான ‘ஹொர்முஸ்’  நீரிணையை ஈரான் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளது. போர் தொடங்கிய காலம் முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நாடுகளின் கப்பல்கள் இந்த நீரிணையைப் பாதுகாப்பு …

The post கோவில் பிரச்னையும் வருகிற 16ஆவது பொது தேர்தலும், ஒரு கண்ணோட்டம் – அரசியல், சமூக பொருளாதார ஆய்வாளர் டத்தோ மு. பெரியசாமி appeared first on Vanakkam Malaysia.

ம.இ.கா எதைத்தான் செய்யத் தவறியது?. துன் சாமிவேலு இந்தியர்களுக்காக என்னதான் செய்யவில்லை? டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி

ம.இ.கா ஒன்றும் செய்யவில்லை என்று சொல்பவர்கள் ம.இ.கா எதை செய்யத் தவறியது? துன் சாமிவேலு இந்தியர்களுக்காக என்னதான் செய்யவில்லை? என்பதை சொல்ல முடியுமா என ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார். கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல நாங்கள் தயங்கவுமில்லை என நேதாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்ற துன் சாமிவேலுவின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நினைவலைகள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று அவர் பேசினார். ம.இ.கா இன்று ஒரு பொருளாதார பலமுள்ள கட்சியாக நெஞ்சை […]

The post ம.இ.கா எதைத்தான் செய்யத் தவறியது?. துன் சாமிவேலு இந்தியர்களுக்காக என்னதான் செய்யவில்லை? டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி appeared first on Makkal Osai - மக்கள் ஓசை.

அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் துன் அவர்களின் வாழ்வை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ எம். சரவணன் ​

ம.இ.கா-வின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச. சாமிவேலுவின் 90-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘நினைவலைகள்’ எனும் சிறப்பு நிகழ்வு ம.இ.கா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை ஏற்று நடத்திய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், துன் அவர்களின் அரும்பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.   ​ “மலேசிய இந்திய சமூகம் கல்வித் துறையில் மேம்பட வேண்டும் என்பதை தனது வாழ்நாள் தாரக மந்திரமாகக் […]

The post அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் துன் அவர்களின் வாழ்வை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ எம். சரவணன் ​ appeared first on Makkal Osai - மக்கள் ஓசை.

உலக மகளிர் தினம்: மலேசியப் பெண்களின் பங்களிப்புக்கு ம.இ.கா பாராட்டு

கோலாலம்பூர், மார்ச்-8 – மலேசியப் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று, மார்ச் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்திய சமுதாயப் பெண்களின் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் பெண்கள் ஆற்றிவரும் பங்களிப்பை அவர் பாராட்டினார். அரசியல், வர்த்தகம், ஆன்மீகம் மற்றும் தொண்டு உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்ப் பள்ளிகளில் கல்வி …

The post உலக மகளிர் தினம்: மலேசியப் பெண்களின் பங்களிப்புக்கு ம.இ.கா பாராட்டு appeared first on Vanakkam Malaysia.

மத்தியக் கிழக்கில் தொடரும் பதற்றம்: இன்னும் பெரிய தாக்குதல் காத்திருப்பதாக ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் மன்னிப்புக் கோரிய பின் துபாய், டோஹாவில் மீண்டும் வெடிப்புச் சத்தம்

துபாய், மார்ச்-8 – மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் மற்றும் கட்டார் தலைநகர் டோஹாவில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அனைத்துலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வளைகுடா பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சில விமானச் சேவைகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாக்குதல்கள் தொடர்ந்தால் ஈரானுக்கு …

The post மத்தியக் கிழக்கில் தொடரும் பதற்றம்: இன்னும் பெரிய தாக்குதல் காத்திருப்பதாக ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் மன்னிப்புக் கோரிய பின் துபாய், டோஹாவில் மீண்டும் வெடிப்புச் சத்தம் appeared first on Vanakkam Malaysia.

வளைகுடா பதற்றம்; துபாயில் சிக்கித் தவித்த 15 மலேசியர்கள்; நாடு திரும்பியவர்களை MITEA வரவேற்றது

செப்பாங், மார்ச்-8 – அமெரிக்கா – ஈரான் இடையிலான போரில், அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறி வைத்து வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி வருவது அறிந்ததே. இதனால் ஏராளமான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டு, வெளிநாட்டவர்கள் அங்கேயே சிக்கித் தவிக்கின்றனர். Golden Signature Travel & Tours Sdn Bhd நிறுவனத்தின் மூலம் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு சுற்றுலா சென்றிருந்த 15 மலேசியர்களும் அவர்களில் அடங்குவர். 11 பெண்கள் அடங்கிய அக்குழுவினர் துபாயில் 10 நாட்களாக சிக்கித் தவித்த …

The post வளைகுடா பதற்றம்; துபாயில் சிக்கித் தவித்த 15 மலேசியர்கள்; நாடு திரும்பியவர்களை MITEA வரவேற்றது appeared first on Vanakkam Malaysia.

புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே சண்டையா? அது 2023 சம்பவ வீடியோ என போலீஸ் விளக்கம்

புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-8 – புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே நடந்ததாகக் கூறப்படும் சண்டை தொடர்பான வீடியோ, நேற்றையச் சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல என பினாங்கு போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பரவிய அந்த வீடியோ, உண்மையில் 2023 ஆம் ஆண்டில் பதிவுச் செய்யப்பட்ட பழைய காட்சியாகும். நேற்று அப்படி ஒரு எந்த விரும்பத்தாகத சம்பவமும் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவில்லை என மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசீ இஸ்மாயில் உறுதிப்படுத்தினார். நேற்று காலை அங்குள்ள …

The post புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே சண்டையா? அது 2023 சம்பவ வீடியோ என போலீஸ் விளக்கம் appeared first on Vanakkam Malaysia.