மலேசியாவின் திறனாளர் மேம்பாட்டுத் துறையில் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகரும் முயற்சியாக, டேலண்ட் கார்ப் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி …
கீவ்,உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் இன்று 1 ஆயிரத்து 473வது நாளாக நீடித்து …
கோலாலம்பூர், மார்ச்-8 – மலேசிய இந்தியர்களின் ஈடு இணையற்ற கம்பீரத் தலைவராக போற்றப்படும் ம.இ.கா முன்னாள் தேசியத் தலைவர் துன் எஸ். சாமிவேலு அவர்களின் …
ஹூனான், மார்ச்-8 – சீனாவில் வியப்பூட்டும் ஒரு சம்பவத்தில் ஓர் ஆடவர் சமைக்க வாங்கிய வாத்தின் வயிற்றில் 10 கிராம் தங்கத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. …
அமெரிக்கா இஸ்ரேல் கூட்டாக ஈரான் நாட்டின் மீது போர் தொடுத்தது இன்று உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இப்போரினால் பெட்ரோல் எண்ணெயின் விலை ஏற்றம் காணும் …
ம.இ.கா ஒன்றும் செய்யவில்லை என்று சொல்பவர்கள் ம.இ.கா எதை செய்யத் தவறியது? துன் சாமிவேலு இந்தியர்களுக்காக என்னதான் செய்யவில்லை? என்பதை சொல்ல முடியுமா என …
ம.இ.கா-வின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச. சாமிவேலுவின் 90-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘நினைவலைகள்’ எனும் சிறப்பு நிகழ்வு ம.இ.கா தலைமையகத்தில் உள்ள நேதாஜி …
கோலாலம்பூர், மார்ச்-8 – மலேசியப் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். …
துபாய், மார்ச்-8 – மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் மற்றும் கட்டார் தலைநகர் டோஹாவில் வெடிப்புச் …