Blog Page 3

HomeBlog Page 3
நீயா – நானா? போட்டியில் மஇகா – மஇமக சிம்ம சொப்பனமாக ரமணன் மலேசிய இந்திய அரசியலின் புதிய அத்தியாயம்

ஜொகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்தது அரசியல் நாடகம் என்று சில தரப்பினர் குற்றம் சாட்டுவது உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

நீயா – நானா? போட்டியில் மஇகா – மஇமக சிம்ம சொப்பனமாக ரமணன் மலேசிய இந்திய அரசியலின் புதிய அத்தியாயம்

ஜொகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்தது அரசியல் நாடகம் என்று சில தரப்பினர் குற்றம் சாட்டுவது உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பலம், நம்பிக்கை, எதிர்காலம் பெண்கள்: மகளிர் தின வாழ்த்து தெரிவித்த அன்வார்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பெண்கள் குடும்பத்தின் வலிமையின் துடிப்பு, சமூகத்தின் தூண் மற்றும் தேசிய முன்னேற்றத்தின் முக்கிய இயக்கி என்று வர்ணித்தார். ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து ஒரு பேஸ்புக் பதிவில், ஒரு வலுவான குடும்பம் மற்றும் ஒரு வளமான சமூகத்திற்குப் பின்னால், சிறந்த எதிர்காலத்திற்கான தங்கள் அன்பைக் கொட்டுவதில் சோர்வடையாத பெண்களின் தியாகம், விடாமுயற்சி மற்றும் ஞானம் இருப்பதாக அன்வார் கூறினார். தனிப்பட்ட முறையில், எனது சொந்த வாழ்க்கையில் …

ஜொகூர் சட்டமன்றக் கலைப்பு அரசியல் நாடகமல்ல; மக்களின் தீர்ப்பை நாடும் ஜனநாயகப் பொறுப்பு – அகமட் ஸாஹிட்

ஜொகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்தது அரசியல் நாடகம் என்று சில தரப்பினர் குற்றம் சாட்டுவது உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஜொகூர் – நெகிரி செம்பிலான் தேர்தல்: மக்கள் தீர்மானிக்கப் போவது மாநில அரசையா, தேசிய அரசியலையா?

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள், கட்சி தாவல்கள் என அரசியல் நகர்வுகள் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகின்றன.

வளைகுடா பதற்றம்; துபாயில் சிக்கித் தவித்த 15 மலேசியர்கள்; நாடு திரும்பியவர்களை MITEA வரவேற்றது

செப்பாங், மார்ச்-8 – அமெரிக்கா – ஈரான் இடையிலான போரில், அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறி வைத்து வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி வருவது அறிந்ததே. இதனால் ஏராளமான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டு, வெளிநாட்டவர்கள் அங்கேயே சிக்கித் தவிக்கின்றனர். Golden Signature Travel & Tours Sdn Bhd நிறுவனத்தின் மூலம் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு சுற்றுலா சென்றிருந்த 15 மலேசியர்களும் அவர்களில் அடங்குவர். 11 பெண்கள் அடங்கிய அக்குழுவினர் துபாயில் 10 நாட்களாக சிக்கித் தவித்த …

நீயா – நானா? போட்டியில் மஇகா – மஇமக சிம்ம சொப்பனமாக ரமணன் மலேசிய இந்திய அரசியலின் புதிய அத்தியாயம்

ஜொகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்தது அரசியல் நாடகம் என்று சில தரப்பினர் குற்றம் சாட்டுவது உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஜொகூர் சட்டமன்றக் கலைப்பு அரசியல் நாடகமல்ல; மக்களின் தீர்ப்பை நாடும் ஜனநாயகப் பொறுப்பு – அகமட் ஸாஹிட்

ஜொகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்தது அரசியல் நாடகம் என்று சில தரப்பினர் குற்றம் சாட்டுவது உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” – பக்காத்தான் ஹராப்பானுக்கும் இந்திய சமூகத்திற்கும் இன்றைய காலத்தின் அழைப்பு

இந்திய சமூகத்திற்கு இன்று தேவைப்படுவது வெறும் குறை கூறுதல் அல்ல; வாய்ப்புகளை வெற்றியாக மாற்றும் மனப்பாங்கு.

ஜொகூர் – நெகிரி செம்பிலான் தேர்தல்: மக்கள் தீர்மானிக்கப் போவது மாநில அரசையா, தேசிய அரசியலையா?

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள், கட்சி தாவல்கள் என அரசியல் நகர்வுகள் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகின்றன.

அம்னோவுக்கு மீண்டும் நோ ஓமர்; தேசிய அரசியலில் புதிய சமிக்ஞையா? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

டான்ஸ்ரீ நோ ஓமர் மீண்டும் அம்னோவில் இணைந்திருப்பது தேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிசக்திநெருக்கடிநேரம்: அரசியலைவிடநாட்டின்நலனேமுன்னிலைபெறவேண்டும்

உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் பலமுறை நாடுகளின் உள்நாட்டு நிலைத்தன்மையை நேரடியாகத் தாக்கியுள்ளன. இன்றைய உலகத்தில் நடைபெறும் மத்திய கிழக்கு மோதல்கள் அதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக உள்ளன.

டீசல் ஏற்றுமதி குற்றச்சாட்டு தவறான புரிதல் அரசின் விளக்கம் வெளிப்படையானது

பிலிப்பைன்ஸுக்கு மலேசியா டீசல் ஏற்றுமதி செய்ததாக பரவிய குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், அரசாங்கத்தின் விளக்கம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் வழங்கப்பட்டுள்ளதாக ஹுலு ராஜாங் KEADILAN கிளைத் தலைவர் செனட்டர் அபுன் சுய் அன்யிட் தெரிவித்துள்ளார்.

இன ஒற்றுமையை வலுப்படுத்த செபாக் தக்ராவை தேசிய அடையாளமாக உயர்த்த வேண்டும் – பிரதமர் அன்வார்

செபாக் தக்ரா விளையாட்டை ஒரு தேசிய மரபுடைமை விளையாட்டாக மட்டுமல்லாமல், இன ஒற்றுமையை வலுப்படுத்தும் ஓர் அடையாளமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.